பொத்துவில்-பொலிகண்டி பேரணி ஒட்டுசுட்டான் நோக்கிப் பயணம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி நகர்கின்றது. அம்பாறை, பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் குறித்த பேரணி, இன்று மூன்றாவது நாளில் திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்தது. இந்நிலையில், இடையில் சிறு தாக்குதலுக்கும் உள்ளான பேரணி முல்லைத் தீவைச் சென்றடைந்து பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்குச் சென்றது. அங்கு இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி … Continue reading பொத்துவில்-பொலிகண்டி பேரணி ஒட்டுசுட்டான் நோக்கிப் பயணம்!